7709
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பேசியது  தொடர்பாக  உ...

2902
முதலீட்டாளர்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபத...

1584
மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மைசூரு கல்வெட்டியியல...

5562
மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தில் இயந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிய வேண்டிய வேலைகள், ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகின்றன என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ஒட...

1495
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற 12 பொருட்களின் காலத்தை அறிய அமெரிக்காவுக்கு 10 நாட்களில் அனுப்பவும், இதற்கான தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ...

1628
கொரோனா நோயாளிகளுக்கு எந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கபசுரக்குடிநீர் வழங்கப்படுகிறது என விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, சித்த மருந்துகள் தொடர...

3475
மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,புகழே...



BIG STORY